(வகுப்பறை வாசலில் காத்திக்கும் போது)
சக மாணவர்களை பற்றி கேட்கப்பட்டபோது. அனைவரும் தன்னை தங்கள் சக மாணவராக, தோழனாக ஏற்றுகொண்டதாகவும், மதிப்பதாகவும், மகிழ்ச்சியாக பதிலலிக்கிறார் . முதலில் நான் ஒரு மாணவன் பிறகுதான் மனைவி, தாய் என்ற எண்ணம் என்னுல் இருக்கிறது என்று கூரும் இந்த 95 வயது மூதாட்டியை பார்க்கும் போது ஆச்சர்யப் படாமல் இருக்க முடியவில்லை
வயது தனக்கு ஒரு தடையள்ள மனதும், உடலும் இன்னும் இளமையாக இருப்பதாக கூருகிறார்.
(ஆசிரியையுடன் உறையாடல்)
பல்கலைகழக வரலாற்று துறை தாளாளர் டோட் லியாஹி கூருகையில் "ஆரம்பத்தில் ஓச்சிடம் மற்ற மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்ற கவலை எங்களுக்கு இருந்தது, ஆனால் அடுத்த வாரத்திலேயே அந்த கவலை மறைந்தது, சகமாணவர்கள் சகஜமாக ஓச்சிடம் பழக தொடங்க்கியது மகிழ்ச்சியை தந்தது.ஓச் வரலாற்றில் இடம்பெறப் போகும் ஒரு சாதனையாளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை."
ஓச் தனது வீட்டில் கணினி முன் அமர்ந்து வரலாற்று ஆய்வுகள் செய்வதும், எழுதுவதுமாக சுருசுருப்பாக இருப்பாறாம், அதர்க்கு உதவியாக புத்தகங்கள் அனைத்தும் எடுக்க சுலபமாக அவரை சுற்றி அடுக்கி வைத்துள்ளாராம்.
(தன் பேத்தி அலெக்சான்ராவுடன்)
அலெக்சான்ரா ஓச் இவர் ஓச்சின் 21 வயது பேத்தி, இவர் ஓச்சை சில நேரங்கள் கல்லூரிக்கு அழைத்து சென்று வருகிறார். அவர் கூறுகையில் "எத்தனை பேர் என்னை போன்று தன் பாட்டியை கல்லூரிக்கு அழைத்து செல்லும் சந்தர்பத்தை பெற்றிருக்கிறார்கள்? என்று பெருமையுடன் கூறுகிறார்.
(பல்கலைகழகம் நேக்கி காரில் பயணம்)
பட்டதாரியான பின் என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு , வேலை தேட போகிறேன் ஒரு storyteller (வரலாற்று நிகழ்வுகளை ஓவியம் ,எழுத்து, சிற்பங்கள் மூலம் விளக்கும் ஒரு கலை) பனி செய்ய விருப்புவதாக மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னாறாம்.
கல்வியின் மீது கொன்ட ஆற்வத்தால் , அதற்காக இந்த வயதிலும் ஓச் மேற்கொண்ட முயற்ச்சியையும் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.
வாழ்த்துக்கள் ஓச்
7 Responded To This Post
சாதிக்,
மிகவும் அருமையான பதிவு. இந்த சாதனையாளர் சோர்ந்து போன உள்ளங்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருப்பார்.
அன்புடன்
இராசகோபால்
நன்றி இராசகோபால்.
ஆஹா.. இதை அப்படியே போஸ்டரா அடிச்சு தமிழ்நாடு முழுக்க ஒட்டணுமப்பு.. தகவலுக்கு தேங்க்ஸ் நண்பரே..
I wish to that old lady
நல்ல தகவல். நன்றி
உண்மைத் தமிழன் மற்றும் மருதநாயகம் அவர்களுக்கு எனது நன்றி
நல்ல பதிவு. 95 வயதிலேயும் புதிதாக கற்க வேண்டும் என்ற அவரது ஆற்வம் உண்மையில் வியப்பளிக்கிறது. கல்வியை உதாசினம் செய்பவர்களுக்கு இவர் ஒரு பாடம். உங்களோடு சேர்ந்து என்னுடைய வாழ்த்துகளையும் நான் தெரிவித்துகொள்கிறேன்.
Post a Comment